Blogger இயக்குவது.

மொழிஞாயிறு பாவாணர் பிறந்தநாள் விழா மற்றும் "பழந்தமிழரசும் மரபும்" நூல் வெளியிட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015



 
மொழிஞாயிறு பாவாணர் பிறந்தநாள் விழா மற்றும் பழந்தமிழரசும் மரபும் நூல் வெளியிட்டு விழா பிரக்கடையான்பட்டியில் 07.02.2014 அன்று நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், சுப.உதயகுமாரன், புதுக்கோட்டை பாவாணன், அரிமாவளவன், செந்தில் மள்ளர், ஒரிசா பாலு  , தன்மாணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP