Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் 20.03.2014 அன்று தொடங்குகிறார்.

புதன், 19 மார்ச், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் 20.03.2014 அன்று தொடங்குகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் முதலில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். 

 நாள்: 20.03.2014 (வியாழக்கிழமை)
நேரம்: மாலை 4.00 மணி அளவில்
இடம்: மணவாளன் நகர், திருவள்ளூர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP