Blogger இயக்குவது.

புதுவையில் உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞசர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

ஞாயிறு, 16 மார்ச், 2014

புதுவை உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞசர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ச.பாபு என்கிற கார்த்தி தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்களின் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அப்போது தினேஷ், பெர்னா, பாபு, ஐயப்பன், ஏசு மற்றும் முக்கிய கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். 

 








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP