Blogger இயக்குவது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து களப்பணியாற்ற சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி செயலாளர்கள் நியமனம்

புதன், 19 மார்ச், 2014

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து களப்பணியாற்ற சட்டமன்ற தொகுதிவாரியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தமிழ்நேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:


தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து பிரசாரம் செய்யவும், களப்பணிகள் ஆற்றவும் சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த தொகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. பேராவூரணி சட்டமன்ற தொகுதி:

மாவட்ட தலைவர் மல்லிப்பட்டினம் பசீர்,
சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் அஸ்லாம் அகமது,

2. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி:

மாவட்ட செயலாளர் அப்பாக்கண்ணு,
பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் காசி நாதன்,
ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் விஜயக்குமார்,
திருவோணம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி,
மாவட்ட அமைப்பாளர் தனபாலகிருஷ்ணன்,
மாவட்டதுணை தலைவர் குமார்

3. தஞ்சை சட்டமன்ற தொகுதி:


மாநகர செயலாளர் முகம்மது எகியா,
தஞ்சை ஒன்றிய செயலாளர் தீனா,
மாநில மாணவரணி துணை செயலாளர் முகம்மதுசபீர்அலி

4. திருவையாறு சட்டமன்ற தொகுதி:

ஒன்றிய செயலாளர் சுயம்பு. கஜேந்திரன்,
மத்திய மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாபு ஆகியோரும்,

5. மன்னார்குடி சட்டமன்ற தொகுதி:


மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம்,
மன்னை ஒன்றிய செயலாளர் பாஸ்கர்,
மன்னை நகர செயலாளர் கண்ணதாசன்

ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP