Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டம் அரளி கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரம்

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியம் அரளி  கிராமத்தில் 09/09/2013 அன்று திண்னை பிரச்சாரம் செய்தனர்.
 
திண்னை பிரச்சாரத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ், உளுந்தூர்பேட்டை ஓன்றிய செயலாளர் க.கோபி, தொழிலாளர் பாசறை மாவட்ட தலைவர் மெ.பாலகிருஷ்ணன், திருநாவலூர் ஓன்றிய செயலாளர் வீ.மோகன், உளுந்தூர்பேட்டை நகர தொழிலாளர் பாசறை செயலளர் பட்டறை மணி, ஓன்றிய நிர்வாகிகள் வீ.சரவணன், ஐயப்பன், அருள், ஐயனார், சுரேஷ்,  ஆதி, அசோக், சுகன்ராஜ், கவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இப்பிரச்சாரத்தில் செப்டம்பர் 29 அன்று விருதாச்சலத்தில் நடைபெறும் இட ஓதுக்கீடு தியாகிகளுக்கு வீரவணக்கம் பொது கூட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் சார்பாக 100 வாகனங்களில் செல்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP