Blogger இயக்குவது.

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் ஆலோசனை கூட்டம்

திங்கள், 2 செப்டம்பர், 2013

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனை கூட்டம் 01/09/2013 அன்று நடந்தது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் சரவணதேவா தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சின்னத்தம்பி வரவேற்றார். திருமுருகன், மாரியப்பன், தவசுமணி, சேகர், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் திரு. மே.ப. காமராஜ் சிறப்புரையாற்றினார். கோவிந்தன், பாலு, முருகேசன், ராமநாதன், மாரிமுத்து, மாலா, கலைச்செல்வி, துரைராஜ், சரவணன், பன்னீர்செல்வம், நாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசு நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது.

2. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதாரமற்று இருப்பதால், இதை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP