Blogger இயக்குவது.

மூடப்பட்ட டாக் தொழிற்சாலை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது

திங்கள், 9 செப்டம்பர், 2013

தூத்துக்குடியில் மூடப்பட்ட தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் பெர்ட்டிலைசர்ஸ் (டாக்) நிறுவனம் தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது. இதன் மூலம் டாக் தொழிற்சாலையில் பணிபுரியும் 3000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது.
 
டாக் நிறுவனத்தை மீண்டும் திறக்ககோரி 20/08/2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP