Blogger இயக்குவது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் முழக்கப் போராட்டம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம்

தேதி: 02-10-2013
நாள்: புதன்கிழமை,
நேரம்: மாலை 4-00மணி,
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,விழுப்புரம்

தலைமை:  

தி.வேல்முருகன், நிறுவனர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

முன்னிலை:

ஏ.கே.மணி, ம.திமுக
எம்.ஆர்.குமரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மு.யா.முஸ்தாக்தீன், மமக
செ.தேசிங்கு, நாம் தமிழர் கட்சி

கண்டன உரை:

இராம.இரவிஅலெக்ஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
வா.ச.சுரேஷ் குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பாபு கோவிந்தராஜ், மதிமுக
பிரபா.கல்விமணி, மகஇ
க.நடராசன், மதிமுக
எம்.முஜிபுர்ரஹ்மான், மமக



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP