Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் பேபி மரணம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்

வியாழன், 5 செப்டம்பர், 2013




தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளரான கடலூர் பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த பேபி (வயது 32), திங்கட்கிழமை (03/09/2013) காலை அவரது வீட்டின் அருகே பேபியும் அவரது கணவர் கல்யாணசுந்தரமும் மர்ம நபர்களால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று 04/09/2013 இரவு சிகிச்சைபலனின்றி பேபி உயிர் இழந்தார். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP