Blogger இயக்குவது.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் 28.10.2013 அன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 26 அக்டோபர், 2013

 

 
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள்: 28.10.2013 திங்கட்கிழமை
நேரம்: காலை 10.00மணி அளவில்
இடம்: பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு அலுவகம் எதிரில்,
              மஞ்சக்குப்பம்,
              கடலூர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP