Blogger இயக்குவது.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அவர்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் ஒருநாள் உண்ணாவிரதம்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்கவேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும். சிங்கள அரசுக்கு இந்தியா போர்கப்பல்களை வழங்கக்கூடாது. இந்தியாவிலிருந்து கடல் அடி கம்பி வழியே இலங்கைக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதார தடை விதிக்கவேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற அனுமதியுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தியாகு 01.10.2013 (செவ்வாய்கிழமை) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தியாகு அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இன்று ஒரு நாள் (04.10.2013) அவருடன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP