Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மத்திய மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம்

வியாழன், 24 அக்டோபர், 2013

தஞ்சை:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மத்திய மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அனுமதியுடன் பொதுச்செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் காமராசு ஆகியோர் பரிந்துரையுடன் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார்.

புதிய நிர்வாகிகள் விபரம்:

மாவட்ட செயலாளராக கார்த்திகேயன், மாவட்ட தலைவராக அண்ணா வினோத், பொருளாளராக ரவீந்திர நாயுடு, அமைப்பாளராக மோகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளராக ஜோதிவேல், இளைஞரணி செயலாளராக பாபு, இளைஞரணி தலைவராக ஸ்டீபன் ஆரோக்கியதாஸ், தஞ்சை நகர செயலாளராக முகமது எகியா, நகர தலைவராக லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP