Blogger இயக்குவது.

முசிறி ஒன்றியம் கார்த்தியான்பட்டி கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா

புதன், 30 அக்டோபர், 2013

தா.பேட்டை, :

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் கார்த்தியான்பட்டி கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

ஒன்றிய அமைப்பாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி பாசறை செயலாளர் நடராஜன் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் மனோகரன் உறுப்பினர்களுக்கு கட்சியின் அடையாள அட்டையை வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் சுரேஷ்ராஜா, தா.பேட்டை ஒன்றிய அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP