Blogger இயக்குவது.

பண்ருட்டி நகராட்சியில் 12 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

செவ்வாய், 24 டிசம்பர், 2013

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் 12 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா 23.12.2013 அன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவில் பொறியாளர் தி.கண்ணன், மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, தமிழர் படை ஜோதிலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் தலித் சக்திவேல், பண்ருட்டி நகர செயலாளார் ராஜமூர்த்தி, இளைஞசரணி துணைத் தலைவர் விஜயராகவன், நகரப் பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர்  தி.வேல்முருகன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.




































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP