Blogger இயக்குவது.

கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 14.12.2013 அன்று ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்குரிய  நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்கக்கோரியும், கிராமங்கள்தோறும் கோமாரி நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

முன்னிலை:

திரு. வை.காவேரி, பொதுச்செயலாளர்,
திரு. மே.பா.காமராஜ், மாநில அமைப்பு செயலாளர்,
திரு. போரூர் சண்முகம், இணைப் பொதுச்செயலாளர்,
திரு. சத்திரியன் து.வேணுகோபால், துணைப் பொதுச்செயலாளர்,
திரு. சைதை.சிவராமன், மாநில தொழிற்சங்கத் தலைவர்

நாள்: 14.12.2013 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி அளவில்
இடம்: வள்ளுவர்கோட்டம், சென்னை

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP