Blogger இயக்குவது.

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் பொதுக் கூட்டம்

திங்கள், 16 டிசம்பர், 2013

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் பொதுக் கூட்டம் 15.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

பல்லவராயநத்தம் அங்காளம்மன்கோயில் அருகே நடந்த கொடியேற்று விழாவில் மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமால்வளவன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் சுந்தரவாண்டி, எய்தனூர், கே.ஏ.நத்தம், அகரம், சித்தரசூர், சின்னப்பகண்டை உள்ளிட்ட கிராமங்களில் கொடியேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து மாலை ராசாப்பாளையத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கொடியேற்று விழாவில் மாநில துணைத் தலைவர் சக்திவேல், மாவட்டச் செயலாளர் இரா.பஞ்சமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் இரா.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP