Blogger இயக்குவது.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி 12/11/2013 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ப்பு

வெள்ளி, 8 நவம்பர், 2013

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 12/11/2013 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  முழு அடைப்பு போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட  21 கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் முன்னின்று நடத்துகிறது. முழு அடைப்புக்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP