Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவரணி சார்பில் சிதம்பரத்தில் மாவீரர் தினம் கொண்டாட்டம்

வியாழன், 28 நவம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவரணி சார்பில் சிதம்பரம் வேங்கான்தெருவில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது.

போராளிகளின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாணவரணி தலைவர் சி.ராம்ஜி தலைமை வகித்தார். எஸ்.சந்தோஷ் முன்னிலை வகித்தார். மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், மாவட்டச் செயலாளர் முடிவண்ணன், ஆர்.கே.குமரன், சிவபுரி ஆர்.பவி, கோ.தில்லைநாயகம், கே.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP