Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

வெள்ளி, 29 நவம்பர், 2013

தேசியத் தலைவர் மேதகு வே.கரிகாலன் (எ) வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் "கட்டிகை" வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் "கட்டிகை" வெட்டினார். விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவரகளுக்கு தேசிய தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க தலைவர் சைதை சிவா, மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்திரியன் து.வேணுகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். 
 








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP