Blogger இயக்குவது.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மாபெரும் ஒப்பாரி போராட்டம்

வியாழன், 7 நவம்பர், 2013

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்த காணொளியை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதை தொடர்ந்து தமிழகமே கொதித்தெழுந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற உள்ளது . இதில் அனைத்து மகளிர் அணி பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

நாள்: 12/11/2013
நேரம்: காலை 10.00 மணி அளவில்
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP