Blogger இயக்குவது.

விழுப்புரம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 04.02.2014 அன்று நடைபெற்றது

புதன், 5 பிப்ரவரி, 2014

விழுப்புரம் மாவட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (04.02.2014) நடைபெற்றது . இதில் 23.02.2014 அன்று சேலத்தில் நடைபெறும் மூன்றாமாண்டு தொடக்கவிழா மாநாடு குறித்து ஆலோசனை செய்யபட்டது.

கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலை செயலாளர் கனல்.உ.கண்ணண் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில துணை பொதுச் செயலாளர் வா.ச.சுரேஷ்குமார், விழுப்புரம் தெற்கு மாவட்டம் செயலாளர் ஞா.ராஜேஷ், மாநில தமிழர் படைதளபதி கி.ஜோதிலிங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷ், ராம்பிரகாஷ், கா.கோபி, வீ.மோகன், ஆனந்தன், இளவரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP