Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருந்தரங்கு வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற்றது

திங்கள், 3 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருந்தரங்கு நேற்று 02.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திரு.ராஜதாண்டவன் (மாநில மதியுரைக் குழு உறுப்பினர்), திரு.கொற்றவமூர்த்தி (மாநில அமைப்பு செயலாளர்), திரு.வி.கே.குமரகுரு (மாநில விவசாய அணி அமைப்பாளர்), திரு.பாலகுருசாமி (மாநில மதியுரைக் குழு உறுப்பினர்), திரு.உ.கண்ணன் (தலைமை நிலைய செயலாளர்), திரு.ரவிப்பிரகாஷ் மாநில மாணவ
ரணி தலைவர்), திரு.கருப்பு சரவணன் (மாநில துணை பொது செயலாளர்) மற்றும் கடலூர், அரியலூர், நாகை, கோவை, புதுச்சேரி, சென்னையிலிருந்து வந்து கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள செயல்பாடுகள் பற்றியும், இணையதளத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP