Blogger இயக்குவது.

உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா  10.02.2014 (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று கொடி ஏற்றினார். கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், விழுப்புரம் மாவட்ட தெற்கு செயலாளர் உளுந்தூர்பேட்டை ஞா.ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP