Blogger இயக்குவது.

பென்னாகரம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாடு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம்

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெற உள்ளது. இதற்காக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நேற்று (02.02.2014) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தவமணி, மாவட்ட செயலாளர் முனி ரத்தினம், குமரவேல் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு மாநாடு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP