Blogger இயக்குவது.

பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், வன்னியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஏ.ஜி. வெங்கடாசலம் தலைமையில் 50பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

வியாழன், 18 டிசம்பர், 2014

பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலரும் தற்போதைய வன்னியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஏ.ஜி. வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு மாவட்ட பாமகவில் இருந்த டி.கே. மலைச்சாமி, எஸ்.கே. சண்முகம், பி.கே. பழனிச்சாமி, பி.ஜி. செங்கோட்டையன், ஐயந்துறை, பன்னீர்செல்வம், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் 18.12.2014 அன்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனை சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP