Blogger இயக்குவது.

"பிரிகேடியர் பால்ராஜ் சமரக்கள நாயகன்" நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் புத்தகத்தின் முதல் பிரதியை பெறுகிறார்

வியாழன், 4 டிசம்பர், 2014

"பிரிகேடியர் பால்ராஜ் சமரக்கள நாயகன்" நூல் வெளியீட்டு விழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் புதுச்சேரி பெரியார் திடலில் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் புத்தகத்தின் முதல் பிரதியை பெறுகிறார்.
 
 

 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP