Blogger இயக்குவது.

புதுச்சேரியில் கல்வித்துறையில் ரொட்டிப் பால் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு

வியாழன், 10 ஜூலை, 2014

புதுச்சேரியில் பன்னிரெண்டு ஆண்டுகளாக கல்வித்துறையில் ரொட்டிப் பால் வழங்குவதற்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கடந்த பத்து மாதங்களாக ஊதியம் வழங்காமல் உள்ளதை கண்டித்தும், ரொட்டிப் பால் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தொடர் உண்ணாவிரத போராட்டம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக புதுவை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP