Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

செவ்வாய், 1 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் நாடி. பழனியப்பன் தலைமையில் அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தி. திருமால்வளவன், தலைமை நிலையச் செயலர் உ. கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. தமிழ்நேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களைத் தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசை கண்டிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. 

2. மீனவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP