Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திங்கள், 14 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கராத்தே வெங்கடேஷ், மாநகர தலைவர் பாலு தலைமையில் சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 13.07.2014 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் மோகன், கொண்டலாம்பட்டி, தயாநிதி, மதன், முரளி, அஸ்தம்பட்டி பகுதி முருகேசன், துரைசிங்கம், கார்த்தி, அருண், இளங்கோ, சூர்யா, சரண், அம்மாபேட்டை நாகராஜ், P.S.K ராஜா, S.மணிகண்டன், K.சண்முகம், R.P.ரவி, சூரமங்கலம் பகுதி லோகு, S.மோகன், புண்ணியமூர்த்தி, பாரி படையாச்சி, ஆண்டிபட்டி சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சேலம் மாநகர இளைஞரணி தலைவர் சபரிஷ் நன்றி கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் 25.07.2014 அன்று சேலத்தில் நடைபெறுவதால் கூட்டத்திற்கு வருகை தர உள்ள கட்சியின் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன், மாநில தமிழர் படை தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கபட்டது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP