Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மதுராந்தகம் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஞாயிறு, 6 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மதுராந்தகம் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கினார் கிராமத்தில் நடைபெற்றது.

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு காஞ்சி தெற்கு மாவட்ட அமைப்பாளர் சூடாமணி தலைமை தாங்கினார். மதுராந்தகம் ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் மாநில துணை பொது செயலாளர் காஞ்சி தீனன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் முருகன், தங்கமணி,
வைஜயந்திமாலா, கோட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP