Blogger இயக்குவது.

புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் கையூட்டு வாங்குவதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வியாழன், 17 ஜூலை, 2014

புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு உட்பட அனைத்து பணிகளும் இடைத்தரகர்கள் மூலம் கையூட்டு பெற்று வழங்குவதை கண்டித்தும், கையூட்டு வழங்கும் இடைத்தரகர்கள் மற்றும் கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவகத்தினை முற்றுகையிடும் போராட்டம் இன்று 17.07.2014 (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முற்றுகைப் போராட்டத்தின் போது வட்டார போக்குவரத்து அலுவக ஆணையர் அவர்களிடம் நூறு ரூபாய் இணைத்த மனு அளிக்கபட்டது. அப்போது ஆணையர் அவர்கள் கையூட்டு பெற்று பணிகள் நடைபெறுவதை தடுக்க இணையதள வழி கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைபடுத்த நடைவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP